சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழி தமிழ்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!


“சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு, தீர்ப்பாணை, உத்தரவுகள் அனைத்தும் தமிழில் வழங்கப்பட வேண்டும். வழக்கு தொடர்பான வாதங்கள் அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும். எனவே, தீர்ப்புகளை, உத்தரவுகளை தமிழில் வழங்கும் கட்டமைப்பு தேவை. மாவட்ட நீதிமன்றங்களில் தமிழ்நாடு வழக்காடு மொழியாக உள்ளது. அதனை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விரிவுபடுத்த வேண்டும். எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக கொண்டு வருவது காலத்தின் கட்டாயம்” என்று தீர்மானத்தின் மீது முதல்வர் விஜய் பேசினார்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *